Community

இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெல்லாம் நிம்மதியாக இருக்கிறோமா?

மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்சலுடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி…