Vairamuthu

வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” கவிதை தொகுப்பு ஒரு பார்வை!

இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவிற்கு பாடலாசிரியர் வாய்ப்பு வாங்கித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்தப் புத்தகத்திலிருந்து சில கவிதைகள் : …


இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! – நிஜத்தில் நடந்தது என்ன?

கவிதை தளத்தில் நன்கு அறியப்பட்ட வைரமுத்து மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பை திரையில் விரித்திருக்கும் பாரதிராஜா மூலமாய் திரைக்குள் நுழைய விரும்பினார். அதன் காரணமாய் தான் எழுதிய ” திருத்தி எழுதிய தீர்ப்புகள் ” கவிதை…


கவிப்பேரரசு வைரமுத்து பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!

கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 13-7-1953 ல் பிறந்தார். தந்தை இராமசாமி தேவர், தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைப் பள்ளிக்கல்வி பயின்றார். இவரது முதற்கவிதை பிறந்தது பத்தாவது வயதில். 14 வயதில் வெண்பா…


#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரா மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!

நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர். நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை…


2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச் முதல் மே மாதங்களில்? – தமிழகத்தின் அவல நிலை!

தமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டம், ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சு சர்ச்சைக்குள்ளானதால் இந்து மதத்தினர் போராட்டம், சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் செய்ததால் சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் போராட்டம், திரூப்பூரைச்…


வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனங்களில் வரம்பு மீறிய வார்த்தைகள்! வைரமுத்து பேசியதில் தவறு இருப்பதுபோல் தெரியவில்லை! – உயர்நீதிமன்றம்!

ஆண்டாள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சை எதிர்த்து வரும் விமர்சனங்களில் வார்த்தைகள் வரம்பு மீறிச் செல்கிறது. இந்த வரம்பு மீறும் வார்த்தைகள் ஏற்கனவே வன்முறை பூமியாக விளங்கும் தமிழகத்தில் மேலும் வன்முறையை தூண்டும் அரசியல்…