Book Review

வெ. இறையன்புவின் “நமக்குள் சில கேள்விகள்?” – புத்தகம் ஒரு பார்வை!

வெ. இறையன்பு மிக சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீட்டு நூலகம் வைத்திருப்பவர்களின் வீட்டில் கண்டிப்பாக அவருடைய புத்தகம் எதாவது இடம் பெற்றிருக்கும். அதில் தினத்தந்தி பதிப்பகத்தின் “நமக்குள் சில கேள்விகள்?”…


உடலெனும் வெளி! – உருவ கேலி செய்யும் பழக்கம் நமக்கு எங்கிருந்து வந்தது?

இந்த சமூத்திற்கு எந்த விஷயங்கள் மிக முக்கியமாக தேவைப்படுகிறதோ அந்த விஷயங்களை தான் இந்த சமூகம் புறக்கணித்து தள்ளும், குழி பறித்து புதைக்கும். திடீரென அந்த நல்ல விஷயங்கள் பூதாகரமாக வெளியே வரும்போது பலருடைய…


“உணவின் வரலாறு” புத்தக விமர்சனம்! – “தேனிலவு”, “ஹனிமூன்” என்ற பெயர் எப்படி வந்தது?

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பிறகு பாதியில் நிறுத்தப்பட்டு இப்போது முழு புத்தகமாக வடிவம் கொண்டிருக்கும் புத்தகம்தான் “உணவின் வரலாறு”. முதலில் இந்த புத்தகத்தின் நடையை பற்றி சொல்ல வேண்டும். இது படிப்பதற்கு அவ்வளவு…


உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளைங்க முன்னேற முடியும் – கன்னித்தீவு புத்தக விமர்சனம்!

முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாளன், படகோட்டி, கருமன், கருப்பி என்கிற மரியா, மூப்பர், அமர், கேப்டன்,…


“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம்” – யானை டாக்டர் புத்தக விமர்சனம்!

கதாபாத்திரங்கள் :  ஆனந்த் – வன அலுவலரின் நண்பன்,  டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – யானை டாக்டர்,  மாரிமுத்து – உதவியாள்,  செல்வா – வளர்ப்பு யானை,  கதைச் சுருக்கம் :  வன அலுவலர் இரவு…


எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்கு” ஒரு பார்வை!

தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், வெங்காயத்தின் குரல்!, தேசங்களின் தலைவிதி,தேவையில்லாத கோபம்!, முதல் கண்ணீர்!,…