Movies

“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்!

Cast away பறக்கும் விமானம் பழுதாகி கட்டுப்பாடின்றி கடலுக்குள் தரையிறங்க கொட்டும் பெரு மழையில் ஒற்றை ஆளாக ரப்பர் டுயூபை கட்டிப் பிடித்துக்கொண்டு சிக்கித் தவிக்கிறான் நாயகன். இரவு நேர கடல் சீற்ற காட்சிகள்…



ஊரடங்கு நாட்களில் சினிமா பார்த்து பொழுதுபோக்க நினைக்கிறீர்களா? அப்படினா இதை படியுங்கள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 15, 2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக நாம் எல்லோரும் வீட்டிலயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல். இந்த சூழலில் பொழொதை…


அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! – செக்ஸ் இல்லா காதல் தப்பா? விலைமாதுக்களை கொண்டாடிய தமிழ்சினிமா!

அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! என்ன கருமன்டா இது என்று முகம் சுளிக்கும் வகையில் அபத்தமான காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. அந்த வகையில் காஞ்சனா படத்தில் வரும் ஒரு காட்சி முதலில்…


தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க சில புதிய முயற்சிகள்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாவது உண்டு. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையிலயே வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படங்கள் நிறைய வந்துள்ளன. அவை என்ன என்ன என்று…


வித்தியாசமான நோய்களை காட்டிய தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கேன்சர் என்ற ஒரே நோயை திருப்பி திருப்பி ஆள் மாற்றி காண்பித்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வித்தியாசமான நோய் உடைய மனிதர்களை ஹீரோவாக்கிய படங்களை பார்ப்போம்.  முதல் படம் அந்நியன்….


ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்! – ஏ ஆர் முருகதாசின் புதுமை௧ள்!

ஒரு திரைப்படம் பார்த்தால் அதில் நாம் கற்றுக்கொண்ட விசியங்கள் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய படங்களின் மூலமாக புதிய தகவல்களை பார்வையாளர்களுக்கு கடத்தனும் என்ற நோக்கத்தோடு படம் எடுக்கும் ஏ ஆர்…


குற்ற உணர்ச்சியால் வாடிய நாயகர்கள் பற்றி ஒரு பார்வை!

நாட்டாமை படத்தில் நாட்டாமை தவறான தீர்ப்பு சொல்லிவிட்டதால் உண்மை தெரிந்த அந்த இடத்திலயே குற்ற உணர்வால் அதிர்ச்சி தாங்காமல் உயிரை விடுவார். அது போல தாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தவறால் யாரோ…



தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!

எங்க எந்த தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்… கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த யார் தடுத்தாலும் தட்டிக் கேட்பேன்… மத்தவங்கள மாதிரி சுயநலமா என்னால உச் கொட்டிட்டு ஒதுங்கிப் போக முடியாது… யார்…