Tamil Nadu

தமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட வேண்டிய தொழிற்சாலைகள்!

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகிறது என்று சாயப்பட்டறைகளின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தவிக்கிறார்கள். புகழூர் காகித…


தமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன! – EducationMafia

தெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பதினைந்து மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும்…


ஐபிஎல் போட்டியை புறக்கணித்தது போல் சினிமாவையும் புறக்கணித்தால் காவிரி கிடைத்திடுமா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் இதற்கு மேல் இந்த வழக்கை தூக்கிக் கொண்டு இன்னும் பதினைந்து வருடங்களுக்கு இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள் என்றும் உச்ச…


மத்திய தமிழகத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பம்

மத்திய தமிழகத்தில் வெப்பம் நாற்பது டிகிரி செல்ஸியஸாக பதிவாகி இருக்கிறது. மத்திய வானிலை துறையின் சென்னை கிளையின் தரவுகளின் அடிப்படையில் திருச்சியில் அதிகபட்சமாக 40.1 டிகிரி செல்ஸியஸாக வெப்பம் பதிவாகி இருக்கிறது. தமிழகத்தின் மத்திய…


கேப் டவுணைப் போல் பாலைவனமாக மாறி வருகிறது தமிழ்நாடு!

தென் ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப் டவுண். உலகின் பிரதான நகரமான இது தற்போது முழுக்க முழுக்க பாலைவனமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நாற்பது லட்சம் மக்களும் தற்போது தண்ணிக்கு பெரும்பாடு…


பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் இந்திய தாய்!

இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழக அரசு). அப்படிப்பட்ட செவிலியர் பணிபுரிபவர் தான் புனிதா….


தமிழகத்திலயே முதல்முறையாக திருநங்கைகளுக்காக பொது கழிப்பறை!

கழிப்பறை பயன்படுத்தாத சமூகம் தமிழகத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலினருக்கும் மட்டுமே இதுவரை பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இந்த இருபாலினரும் எந்த அளவுக்கு முறையாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பதை பொது இடங்களில் உள்ள சுவரோரம்…


நமது மாநில மரமான பனை மரங்களின் சிறப்பம்சங்கள்!

கோடை காலம் வந்துவிட்டது. சாலையோரங்களில் நுங்கு விற்பனையாளர்களை காண முடிகிறது. ஒரு நுங்கின் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. இளம் பருவத்தில் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த போது போட்டி போட்டுக்கொண்டு மரத்தில் ஏறி கட்டை விரல்…


நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள் என்னென்ன?

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இளநீர் போன்றவை. இது மட்டுமின்றி நமது மாநிலத்துக்கு என்று…


இந்தியாவில் நடப்பது சர்வதிகார ஆட்சி தான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் தமிழிசை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தை உண்மையிலயே ஆட்சி செய்பவர் எடப்பாடியைச் சார்ந்தவரா அல்லது குஜராத்தை சார்ந்தவரா என்பது தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. பல ஆண்டுகளாக வேறெந்த கட்சிகளும் தமிழகத்தில் நுழைந்திடாதபடி திராவிட…