Facebook


இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் எப்போது?

இலங்கையில் மதக்கலவரம் நடந்து வருவதையடுத்து அதை தடுக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் புத்தமதத்தினர் மற்றும் முஸ்லிம்களிடையே சிறிய பிரச்சினையாக தோன்றிய சண்டை, தற்போது மதக்கலவரமாக மாறியுள்ளது….


லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்

புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்காவில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு…


பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்வோட் பட்டன்

பேஸ்புக் பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான டிஸ்லைக் (DisLike) பட்டனுக்கு மாற்றாக அந்த நிறுவனம் நிறைய புதிய மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது. பேஸ்புக் பதிவுகளில் சம்பந்தமே இல்லாமல் கருத்து சொல்பவர்கள், மனதைப் புண்படுத்தும் விதத்தில்…


இந்தியர்கள் 70 சதவீதம் நேரத்தை மொபைல் போனில் செலவிடுகிறார்கள்! – அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா?

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டியது அந்தக்காலம். செல்போனை காட்டி சோறு ஊட்டுவது இந்தக்காலம். அந்தளவுக்கு செல்போன் மனித வாழ்க்கையின் இன்றியமையா பொருளாக மாறிவிட்டது. குழந்தைக்கு பாலுட்டும்போது கையில் செல்போன், வண்டி ஓட்டும்போது செல்போன்,…