Government

டீ குடிச்சதெல்லாம் ஒரு சாதனையா முதல்வரே! – தமிழக அரசு ஓராண்டு சாதனைகள்!

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் என்று ஊர் முழுக்க கட்அவுட் முளைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த…


ஒற்றை இலக்கத்தில் பயிர் காப்பீட்டு நிவாரண தொகை – அதிர்ச்சியில் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2016-17- ல் பருவ மழை இல்லாத காரணத்தால் விவசாயம் பொய்த்து போனது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ….


தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – மக்கள் கொண்டாடுகிறார்களா? கொலைவெறியில் இருக்கிறார்களா?

2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று சாதனை புரிந்தது இந்த ஆட்சி. இவர்கள்…


“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரசே கெட் அவுட்டு! ” போராட்டக்களத்தில் பொங்கியெழும் மாணவர்கள். #Busfarehike

பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர்…


பேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் – மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்!

திடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்களை மண்டை காய வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல் வரும் ஜனவரி சாதாரண ஜனவரியா இருக்காதுனு சொன்ன…


தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு! – மக்கள் அதிருப்தி!

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வுக்கான காரணம்? தமிழக…


ஆதார் ரகசியங்களை பாதுகாக்க 12 இலக்க ஆதார் எண்களுக்கு பதிலாக 16 இலக்க தற்காலிக எண்களை பயன்படுத்தலாம்!

தனிநபர் ரகசியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி அடிப்படை உரிமை. இந்திய குடிமகன் ஒவ்வொவருக்கும் ஆதார் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும்…


தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகள்! – தொடரும் விபத்துக்கள்!

சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகளை ஒப்படைத்து சாலை விபத்துக்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு….


இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்டணமின்றி டெபிட் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம்

ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. எம்டிஆர் (MDR)  என்றால் என்ன? ஒவ்வொரு முறையும் சிறிய…