Namakkal

தனியார் கல்வி நிறுவனங்களிடம் பேரம் பேசும் அரசுபள்ளி ஆசிரியர்கள்! – விளங்குமா சமூகம்?

அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? கடவுளுக்கு தரும் கல்வியைவிட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேலானது என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறதா? இல்லையே! சமத்துவம் பிறக்க வேண்டுமெனில்…