Police

கர்ப்பிணி இறப்புடன் தொடங்கியது உலக மகளிர் தினம்! – பிறந்த குழந்தைய சாகடிச்சது போயி கருவுலயே கொல்ல ஆரம்பிச்சிடுச்சு இந்த ” அதிகாரம் “

திருச்சியில் டிராபிக் போலீஸ் காமராஜ் என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதியினரை வாகனத்துடன் எட்டி உதைக்க, கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலக மகளிர் தினமான இன்று நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து…