Seethakaathi Movie

கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லைதான் அதுக்குனு இப்படியா? – சீதக்காதி விமர்சனம்!

சீதக்காதி பெயர்க்காரணம் ஏன்? ‘செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும்…