TeachersStrike

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி நோ வொர்க் நோ பே என்ற முறைப்படி சம்பளம் வழங்கப்பட மாட்டாது!

வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் வழங்கக் கூடாது என்று தொடக்க கல்வித்துறை ஆய்வாளர் அறிக்கை விடுத்து உள்ளார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி ஆய்வாளர்களுக்கும் தொடக்க கல்வித்துறை முதன்மை அதிகாரி…