Udupi Railway Station

உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை தடுக்க 3 கிலோமீட்டர் ஓடிய மனிதர்!

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான். ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது….