Writer Lakshmana Perumal

எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் “பேசாத பேச்செல்லாம்” ஒரு பார்வை!

நாளைய இயக்குனர் சீசன் 6ல் வெளியான குறும்படம் தான் பேசாத பேச்செல்லாம். சிறுகதையை தழுவிய குறும்படங்கள் பிரிவில் இயக்குனர் ஜெய் லட்சுமி இயக்கத்தில் வெளியான படம் இது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்…