Andal

வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனங்களில் வரம்பு மீறிய வார்த்தைகள்! வைரமுத்து பேசியதில் தவறு இருப்பதுபோல் தெரியவில்லை! – உயர்நீதிமன்றம்!

ஆண்டாள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சை எதிர்த்து வரும் விமர்சனங்களில் வார்த்தைகள் வரம்பு மீறிச் செல்கிறது. இந்த வரம்பு மீறும் வார்த்தைகள் ஏற்கனவே வன்முறை பூமியாக விளங்கும் தமிழகத்தில் மேலும் வன்முறையை தூண்டும் அரசியல்…