Celebration

செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்பது மட்டுமல்ல இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்பது கூட புரூடா தான்!

கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் இனத்திற்கு அழிவு ஏற்படும். செல்போன் டவரிலிருந்து…


மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்தது தெலங்கானா அரசு

மார்ச் 8 ஆம் தேதி நாடெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் தியாகங்களை போற்றும் விதத்திலும், அவர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் இயங்கி…