Diwali

தீபாவளிப் பண்டிகை அன்று எண்ணெய் ஸ்நானம் செய்வது எதற்காக?

பல பண்டிகைகள் நாம் கொண்டாடினாலும் தீபாவளிப் பண்டிகைக்கு தனி சிறப்பு உண்டு.  தீபாவளித் திருநாள் அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி எல்லோரும் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றி கொண்டாடுகிறோம்….


தீபாவளிப் பண்டிகை – அறிந்ததும் அறியாததும்

தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதன் காரணம் – புராணப் பிண்ணனி, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நரகாசுரன் என்ற அசுரனது கொடுமைகள் தாங்காமல் அனைவரும் கிருஷ்ண பாகவானிடம் முறையிடுகின்றனர். சத்தியபாமாவின் துணையுடன், கிருஷ்ணர் நரகாசுரனை வதம்…