Election Commission of India

ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்! ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓட்டாண்டியாய் நிற்கும் மக்கள்!

மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் முறை தான் தேர்தல். இந்த மக்கள் தான் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுத்து சட்டசபைக்கும் பார்லிமெண்டுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த மக்களுக்காகத் தான் எல்லா சட்டங்களும் எழுதப்பட்டிருக்கிறது….