Kalvi turaiyil irunthu vitai perukiren

பொன்னீலன் அவர்களின் கல்வித் துறையில் இருந்து விடை பெறுகிறேன் புத்தகம் ஒரு பார்வை!

இது புத்தகம் பற்றிய விமர்சனமோ அல்லது விளம்பரமோ இல்லை. இந்த புத்தகம் எப்படிப்பட்ட உணர்வுகளை எப்படிபட்ட நற்கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு தருகிறது என்பதை பகிரும் எண்ணத்தில் எழுதப்பட்டவை. “கலைகளில் உயர்ந்த கலை கற்பிக்கும் கலை. வகுப்பறையிலும்…