Pesatha Pechallam Book

பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யாருக்காவது ஒரு சிறந்த புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்! 

மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த “பேசாத பேச்செல்லாம்” புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷயங்கள், புரிதல்கள், இந்தப் புத்தகத்தால் உண்டான கேள்விகள்…