Ramya Veerubhotla

கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் – ஐஐடி ஆய்வு மாணவி சாதனை

ஐஐடி கரக்பூரில் உயிர் தொழில்நுட்ப துறையில்(Biotechnology) முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் மாணவி ரம்யா வீறுபோட்லா. இவர் கழிவு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களின் மூலம் இயங்கும் பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் நண்பன்…