Seizing The Vehicle

கடன் மீட்பு முகவர்களால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயி

ஐந்து லட்சம் கடன் தொகைக்காக விவசாயி ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற விவகாரம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் மீட்பு முகவர்களால் விவசாயியின் டிராக்டரை பயன்படுத்தியே இந்தக் கொடூர சம்பவம்…