Srirangathu Devathaigal

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகள் சுருக்கம் ஒரு பார்வை!

1. கடவுளுக்கு கடிதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் கதை இது. ஸ்ரீரங்கத்தில் டீக்கடை வைத்திருப்பவன் ரங்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வருபவன் கோவிந்து. அவனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் ஒரு தம்பியும் மட்டுமே. நல்ல வசதியான…