Tamil Actors

குற்ற உணர்ச்சியால் வாடிய நாயகர்கள் பற்றி ஒரு பார்வை!

நாட்டாமை படத்தில் நாட்டாமை தவறான தீர்ப்பு சொல்லிவிட்டதால் உண்மை தெரிந்த அந்த இடத்திலயே குற்ற உணர்வால் அதிர்ச்சி தாங்காமல் உயிரை விடுவார். அது போல தாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தவறால் யாரோ…