Tamil Writer

ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!

எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?  நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதில்லை. என்னை பத்திரிக்கைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதும் இல்லை. நான் கல்லூரியிலோ…


மிகச் சிறந்த படைப்பாளர்களுக்கு காலம் தாழ்த்தி விருது கொடுப்பது ஏன்?

இந்த வருடம் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு ரஜினி உட்பட பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் பலருக்கு மனக்கசப்பு இருந்தது உண்மை. தமிழின் முதுபெரும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் இன்னும் சாகித்திய அகாடமி…