Thamirabarani River

கூவம் நதி தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது! – தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் புத்தக விமர்சனம்!

“சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது… ” தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் புத்தகம் குறித்து இயக்குனர்…