Thoothukudi

ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து செயல்பட தடை விதித்தது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு கடந்த மார்ச் 31-ம்…


ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள்! – தூத்துக்குடி பெண்கள்

கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளனர் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலை…