Torrential Rains

கன்னியாகுமரி கிராமங்களில் வெள்ளத்தால் எட்டு வீடுகள் சேதம்

மண்டைக்காடு புதூர், குறும்பனை, கொட்டில்படு, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, தூத்தூர் மற்றும் போத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் வீடுகள் சேதத்திற்கு உள்ளாகின. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான கிராம வாசிகள் அருகிலுள்ள…