Tushar Mehrotra

அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்பு மாணவன்

பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப்பாவோ தான் அதை நமக்காக முடித்துத் தருவார்கள். அல்லது அதற்காகவே…