Writer Jeyakanthan

ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!

எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?  நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதில்லை. என்னை பத்திரிக்கைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதும் இல்லை. நான் கல்லூரியிலோ…