Writter Jeyamohan

பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! – வெள்ளையானை புத்தக விமர்சனம்

இந்தியாவின் உயர்சாதியினரை விட மிகமிக மேலான மனசாட்சியும் பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர். இது தான் இந்த நாவலின் மையக்கரு. எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நாவல் வெள்ளை யானை….