Awareness

மலம் அள்ளுபவர்களுக்கு எதற்கு மரியாதை? மலக்குழி மரணங்களை ரசிக்கிறதா அரசு?

“ராணுவத்தில் இறந்து போகிறவர்களை மரியாதையாக பார்க்கும் இந்த சமூகம் மல குழிக்குள் இறங்கி மரணம் அடைபவர்களை ஏன் கேவலமாக பார்க்கிறது கண்டுகொள்ளாமல் இருக்கிறது.  இரண்டுமே ஒன்று தானே!” –  இயக்குனர் சாந்தகுமாரின் மகாமுனி படத்தில்…


ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்தவர்களோ? – அலையவிடும் அலைபேசிகள்!

“குறைந்த விலையில் நிறைந்த சேவை” இந்த வாக்கியம் மக்களை முட்டாளாக்கும் வாக்கியம். மக்களை முட்டாளாக்கும்படியே நடந்துகொள்கிறது ஜியோ கம்பெனி. ஜியோ கீபேட் போன் மற்றும் லைப் போன் : வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு…


சமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குஜராத் போலீஸின் புதிய முயற்சி!

இளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜராத்தின் வடோதாரா போலீஸ் துறை. கடந்த சில தினங்களுக்கு…