Best Book

“இன்றைய காந்திகள்” – புத்தகம் ஒரு பார்வை!  

குக்கூ காட்டுப்பள்ளி நடத்தி வரும் சிவராஜ் என்பவர் நடத்தி வரும் தன்னறம் நூல்வெளி என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகம் தான் பாலசுப்பிரமணியம் முத்துசுவாமி எழுதிய “இன்றைய காந்திகள்” என்ற புத்தகம்.  இன்றைய காந்திகள்…


பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யாருக்காவது ஒரு சிறந்த புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்! 

மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த “பேசாத பேச்செல்லாம்” புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷயங்கள், புரிதல்கள், இந்தப் புத்தகத்தால் உண்டான கேள்விகள்…