Couples

மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் போது விபத்து. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி பலி

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். குழந்தையைக் காவு…


குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு !

நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ஒரு சில செயல்களை நிச்சயம் அந்த காலத்திலயே செய்தாக வேண்டும்….