Tamil Nadu fishermen

துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் பதிவு செய்த கவனிக்க வேண்டிய விஷியம்

கன்னியாகுமரி மீனவர்கள் தற்போது ஓகி புயலுக்கு இரையாகிப்போனதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத சுயநலம் பிடித்த மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்கள் கழிய புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்தை நோக்கி பயணிக்கிறோம். இராமேஸ்வரத்தில் வாழும் மீனவர்களின் குடும்பம் தினம்தினம்…