Tamil Poetry

பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெளிவந்தால் 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள்!

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். உலகின் மிகத்தொன்மையான நூல் திருக்குறள்….


வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனங்களில் வரம்பு மீறிய வார்த்தைகள்! வைரமுத்து பேசியதில் தவறு இருப்பதுபோல் தெரியவில்லை! – உயர்நீதிமன்றம்!

ஆண்டாள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சை எதிர்த்து வரும் விமர்சனங்களில் வார்த்தைகள் வரம்பு மீறிச் செல்கிறது. இந்த வரம்பு மீறும் வார்த்தைகள் ஏற்கனவே வன்முறை பூமியாக விளங்கும் தமிழகத்தில் மேலும் வன்முறையை தூண்டும் அரசியல்…