Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர் தற்கொலை முயற்சி

ஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்பூர் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் அந்த…


நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கிருமியைப் பரவச்செய்த போலி மருத்துவர் கைது

உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அவரது தொழில் ஆகும். சுற்றியுள்ள கிராமப்புற மக்கள்…