Young People

நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும்!

சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட்டது போலவே நாடக கலைஞர்களை இன்றைய கலைஞர்கள் ஆதரிப்பதில்லை என்பதே…


இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்துகொள்வோம்! – பவா என்றொரு கதைசொல்லி!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந்த நபரை பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.  பவா…