இந்தியா

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு

ஜம்முவில் பாகிஸ்தான் படை வீரர்களின் குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் உயிர் இழந்தனர். எல்லை பாதுகாப்பு கோட்டுக்கு அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு…


அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகும்? கேட்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்

அரசாங்கம் வேலையோ, உணவோ தராத போது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு செய்யகோரிய இரண்டு பொதுநல வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளது….


பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்ற போது ” நான் டாக்டராகி இலவச மருத்துவ செய்வேனு சொன்னவங்களாம் எங்க? “

கோடை காலம் முடிந்ததும் தமிழகத்திற்கு வருடம் வருடம் வரக்கூடிய ஒரு பிரச்சினை எதாவதொரு நோய்த் தொற்று. கடந்த வருடம் டெங்கு வந்து ஒரு காட்டு காட்டியது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி இன்றி படாதபாடு…


நாட்டிலேயே சிறந்த திடக்கழிவு மேலாண்மையைக் கொண்டிருக்கிறது ஹைதராபாத்

ஸ்வெச் சர்வேக்சன் 2018 கணக்கெடுப்பின்படி, திடக்கழிவு  மேலாண்மை செய்வதில் ஹைதராபாத் இந்தியாவின் சிறந்த தலைநகரமாக விளங்குகிறது. தெலங்கானா மாநிலத்தின் பாசனத்துறை  அமைச்சரான டி.ஹரிஷ் ராவ் என்பவரது தொகுதியான சித்திபேட் தென்னிந்தியாவின் தூய்மையான நகரம் என்று…


கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா – காங்கிரஸ் கட்சியின் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

இன்று (வியாழக்கிழமை) காலை ஒன்பது மணிக்குக் கர்நாடக மாநில முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. மிக எளிமையாக நடந்த இந்தப் பதவியேற்பு விழா அந்த நிமிடங்களில் முடிந்தது. முன்னதாக இந்தப் பதவியேற்பு விழாவைத் தடைசெய்ய கோரிய…


எம்எல்ஏக்கள் என்ன விலை? வாக்களித்தவனுக்கு என்றுமே நடுத்தெரு தானா?

பக்கத்து மாநிலமான கர்நாடக அரசியலில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது. கடையை விரிக்கப் போவது நீயா இல்லை நானா என்று போட்டி போட்டு கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டு அலைந்து திரிகிறார்கள்….


கர்நாடக அரசியலில் புதிய டுவிஸ்ட்! – அசிங்கப்பட்ட பிஜேபி!

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலை  ஒட்டுமொத்த இந்தியாவே மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் கர்நாடகா வழியாக தென் இந்தியாவில் கால் பதித்து காவி வண்ணம் தூவி விடுமோ என்ற அச்சம். தேர்தல் முடிவுகள்…


மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் கசிந்தன – நியூ சைன்டிஸ்ட்(New Scientist) இதழ் அறிக்கை

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்வு இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருடப்பட்ட தகவல்களை கொண்டு இந்தியா ,…


மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐந்து மாடிக் கட்டிட அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நகரும் படிக்கட்டுகள் (Escalator)

நகரும் படிக்கட்டுகளில் நாட்டின் மிக உயரமானதாக தற்போது வரை இருந்து வருவது மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைந்திருக்கிறது. அதன் உயரம் 11 . 6 மீட்டர்கள் ஆகும். இந்த உயரத்தை விடக்…


மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கி 18 பேர் பலி

மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்று…