இந்தியா

பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு.

கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. ராஜராஜேஸ்வரி நகர மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம்,…


கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் கடினம் – சொல்கிறார்கள் விஜயவாடா தேர்வர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 12000க்கும்  மேற்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்கள் தங்களுக்கான முதல்நிலை தேர்வுகளை விஜயவாடா நகரில் ஒதுக்கப்பட்டிருந்த 27 தேர்வு  மையங்களில் தேர்வு எழுதினர். காலை ஒன்பது முப்பது முதல் முற்பகல் பதினொன்று முப்பது முதல்,…


1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை மீட்பு

1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. ராஜ…


ஒருத்தர் விடாம எல்லோரையும் கலாய்ச்சிருக்காங்க – தமிழ்ப்படம் 2.O டீஸர்!

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் பதற்றம் படபடப்பு என்ற சூழல் நிலவ அந்த சமயத்தில் அனைவரையும் கிச்சு கிச்சு மூட்டும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கும். அதுபோலத் தான் இப்போது நடக்கிறது. ஒருபுறம் சூப்பர் ஸ்டாரை…


ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் பாதிக்கும் என்றும் அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது. உள்நாட்டு ஆயுத சேவைகள் குழுவின்…


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

குடியுரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனுவால்…


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!

தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கடந்த இரண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று செய்திகள்…


உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகாரில் இடி மின்னலுக்கு 30 பேர் பலி

உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கி ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் . ஆறு பேர் காயமடைந்தனர். நேற்று இரவு உன்னாவ் மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்னல் வெட்டியதில்  ஐந்து பேர் கொல்லப்பட்டனர்…


டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இரு நகரங்களையும் இணைக்கும் திட்டம் 11000 கோடி செலவில்…


பிரதமர் மோடியின் பயிர் காப்பீடு திட்டத்தால் பலன் பெறும் தனியார் நிறுவனங்கள்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளைக் காட்டிலும், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதித்திருப்பது விவசாய அமைச்சகத்தின் கடந்த ஆண்டு தரவுகளில் இருந்து  தெரிய வந்திருக்கிறது. காப்பீடு சந்தா தொகையாக 22180 கோடிகளை…