தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!

தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கடந்த இரண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று செய்திகள் உலாவ மக்கள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப முயன்றனர். அதற்குள் தமிழக மக்களின் தலையில் இன்னொரு குண்டு விழுந்துவிட்டது.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் பகுதியில் சாதி வெறி பிடித்த சிலர் வேறு சாதி இளைஞர்கள் சிலரை மனிதாபமானமின்றி வெட்டி கொன்று உள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பற்றி இன்று காலையில் இருந்து செய்திகள் உலாவ #தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது? என்று கேள்வி எழுப்பி அதனை சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

சிவகங்கை மாவட்டம் மட்டும் அல்ல. தென் மாவட்டங்களில் பல இடங்களில் இன்றும் சாதி, மதம் ரீதியான வெட்டுக்குத்து, கலவரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற செய்திகள் அவ்வப்போது வருவதும் உண்டு. அடுத்த சில நாட்களில் மறைந்து போவதும் உண்டு. இப்போது அதிக அளவில் சாதி வன்முறை குறித்து இளைஞர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Related Articles

பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள... * வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு... முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு... இந்த...
சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு ... சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங...
பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இரண்ட... பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வருவதுண்டு. கடந்த சில வருடங்களில் அருவி, தரமணி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல...
வைபவ் நடித்த சிக்சர் திரைப்பட விமர்சனம்... ஆறுமணி அரவிந்தான வைபவ்வின் அறிமுக காட்சி சூப்பர். மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டால் எங்கு இருந்தாலும் வீட்டுக்கு ஓடி வந்துவிடும் வைபவக்கு மாலை ஆறுமணிக்கு மே...

Be the first to comment on "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!"

Leave a comment

Your email address will not be published.


*