இந்தியா

பாஜகவை வீழ்த்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் – சொல்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக, பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும் , முன்னாள் உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ்…


இனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க முடியாது – ஐஆர்சிடிசியின் புதிய செயலியில் அசத்தலான பத்து அம்சங்கள்

இரயிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள்? இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காகத்தான் ஐஆர்சிடிசி ‘மெனு ஆன் இரயில்(Menu On Rail)’ என்ற புதிய செயலியை அறிமுகம்…


டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகம்

இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. டெல்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள காவல்துறை நினைவுச்சின்ன  வளாகத்தில் காவல்துறையின் வரலாறு, …


ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்

உலகம் முழுக்க ஜூன்12ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பத்து லட்சமாக இருந்த குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது பெரிய அளவில் குறைந்து…


251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி தருவதாக அறிவித்த நபரைக் கைது செய்தது டெல்லி காவல்துறை

நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக கூறி தொழில் அதிபர்களிடம் பணம்பறிக்க முயன்ற குற்றத்திற்காக…


கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை வீடு தேடி சென்று கைது செய்தது காவல் துறை. ஆனால் நீதிமன்றங்கள் குற்றவாளி என அறிவிக்கப் பட்ட, உடனடியாக கைது பண்ணி…


விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் ரஜினியின் நிலைமை வேறுதானே?

தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக   நாற்பத்தி ஒரு நாட்கள் வேலை நிறுத்தம்  நடந்தது. சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பலதரப்பட்ட அன்றாட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டார்களே தவிர அவர்களின் எண்ணம் மட்டும் நிறைவேறவே…


வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் பெய்யக்கூடும் – மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானிலை திணைக்களத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள் . அடுத்த 24 மணிநேர காலத்திற்குள் 200 மிமீ…


பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்

வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும்…


நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரபிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் தொடருது உயிர்பலி!

இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. ” போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வுல இப்படி பட்டைய கிளப்பிருக்காங்க… அதுலயும்…