இந்தியா

தகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தலைமை நீதிபதி  உத்தரவு: இந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை பறித்த 377சட்டப்பிரிவு. இன்னொன்று தற்போது ரத்து செய்யப்பட்ட கள்ள உறவு…


பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்! – தேசியக்கொடி தயாரிப்பில் நடக்கும் ஊழல்கள் என்னென்ன?

சுதந்திர தான விழாவின் போதும் குடியரசு தின விழாவின் போதும் ஏகப்பட்ட பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. அந்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அந்தக் கொடிகளால் விளையும் தீங்குகள் ஏகப்பட்டவை. அப்படி இருந்தும்…


மோடி ஆட்சிக்குப் பிறகு சுவிஸ் பேங்கில் இந்தியர் டெபாசிட் எண்பது சதவீதமாகக் குறைந்து விட்டதாம்!

இந்தச் செய்தி பார்க்கும் போது போலியாக நினைக்கத் தோன்றும். ஆனால் இது உண்மை செய்தி தான். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் பல தரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவ்வப்போது அவரது ஆட்சியை பாராட்டும் வகையில்…


உத்தர பிரதேசத்தில் எண்பது ஆண்டுகளுக்குப் பின் தலித் மக்கள் மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் உரிமையை மீட்டு எடுத்துள்ளனர்!

உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் சாதி ஆதிக்கம் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சக மனிதனை ஜாதியின் பெயரில் பொதுவெளியில் நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி அதை பேஸ்புக்கில் போட்டு பெருமை பேசும்…


Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!

இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்தியாவின் எந்த ஒரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் இணைய தொலைபேசி வசதியை ஏற்படுத்தி…


ஆளுநர் மாளிகையில் மூன்றாவது நாளாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா

டெல்லி ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் மாளிகையின் வரவேற்பறையிலேயே அமர்ந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்….


அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது

அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைப்பது பற்றி கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. புதிய பள்ளிகள்…


சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்?

சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்களுக்கான திட்டம் என்று அரசு கொண்டுவரும் திட்டம் எல்லாம்…


நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது மோடியின் பிட்னஸ் சேலன்ஜ் வீடியோ!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்களின் தலையில் குண்டைப் போட்டது போலும் இருக்கும்….


புலியை விறகால் விரட்டி அடித்து மகளை காப்பாற்றிய தாய் – வால்பாறை மக்களின் கவலநிலை

தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை கவலைக்குரியது. வனவிலங்குகளின் தொல்லை அளவுக்கு அதிகமாகவே இருக்கும். சாதாரணமாக அவர்களால் பொதுவெளியில் நடந்து செல்ல முடியாத நிலை. அது போல வால்பாறை அருகே ஒரு சம்பவம்…