Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!

BSNL Internet Calling through Wings App

இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்தியாவின் எந்த ஒரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் இணைய தொலைபேசி வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை விங்ஸ் செயலி மூலம் யார் விங்ஸ் செயலியை வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் மட்டுமே பேச முடியும் என்ற நிலை பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு இருந்து வந்தது.

தற்போது விங்ஸ் செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் பேச முடியும் என்ற கூடுதல் வசதியை நாட்டிலியே முதல் முறையாக ஏற்படுத்தி தந்து இருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

இதனை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா தொடங்கி வைத்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக முன்பதிவினை இந்த வாரம் தொடங்கி உள்ளது பிஎஸ்என்எல். பதிவு  செய்தவர்களுக்கு வரும் இருபத்தி ஐந்தாம் தேதி முதல் இணைய வழி தொலைபேசி சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல்.

Related Articles

பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட... நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குன...
டெங்கு காய்ச்சலும் நிலவேம்பு கசாயமும் பன... கடந்த ஆண்டு டெங்குவினால் தமிழிகம் சந்தித்த இன்னல்கள் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. தற்போது மழை, குளிர் என்று தொற்றுகள் அதிகம் பரவு...
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்... விநாயகர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது அவரின் பானை வயிறும், அவர் கையில் இருக்கும் மோதகம். கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த...
அரசியல்வாதியின் மகன்களும் தமிழ்சினிமாவும... ஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முத...

Be the first to comment on "Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!"

Leave a comment

Your email address will not be published.


*