Book

நன்றேது? தீதேது? புத்தகம் ஒரு பார்வை! – திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் அகரமுதல்வன். கடங்க நேரியன், தோழமை பூபதி,  தீபச்செல்வன், யுகபாரதி, தமிழ் நதி, திருமுருகன் காந்தி,  எழுத்தாளர்…


சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள் கேபிள் சங்கரின் “24 சலனங்களின் எண்” புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?

தமிழ் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கேபிள் சங்கர் என்பவரை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு சினிமா மீது அதீத பற்று கொண்டவர். சினிமாவை உண்மையாக நேசிக்கும் மனிதர்களை நட்பாக்கி கொள்ளும் மனிதர்….


பொன்னீலன் அவர்களின் கல்வித் துறையில் இருந்து விடை பெறுகிறேன் புத்தகம் ஒரு பார்வை!

இது புத்தகம் பற்றிய விமர்சனமோ அல்லது விளம்பரமோ இல்லை. இந்த புத்தகம் எப்படிப்பட்ட உணர்வுகளை எப்படிபட்ட நற்கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு தருகிறது என்பதை பகிரும் எண்ணத்தில் எழுதப்பட்டவை. “கலைகளில் உயர்ந்த கலை கற்பிக்கும் கலை. வகுப்பறையிலும்…


” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் ” புத்தகத்திலிருந்து சில கேள்வி பதில்கள்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்கள். அவருடன் பிரபல திரைவிமர்சகர் மேற்கொண்ட உரையாடல், ” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் ” என்ற தலைப்பில் புத்தகமாக கிடைக்கிறது. அந்தப் புத்தகத்திலிருந்து…