Poem

வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” கவிதை தொகுப்பு ஒரு பார்வை!

இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவிற்கு பாடலாசிரியர் வாய்ப்பு வாங்கித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்தப் புத்தகத்திலிருந்து சில கவிதைகள் : …


கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்து மோடி எழுதிய கவிதை ஒரு பார்வை!

சீன அதிபரின் வருகையால் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல வேண்டி இருந்தது. கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டி இருந்தது. அந்த நிகழ்வின் புகைப் படங்கள் அனைத்தும் இணைய தளங்களில் வைரல் ஆகின. அதை…