வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நான்கு வயது ஆருஷ் ரெட்டி

14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி.  இந்திய சாதனை புத்தகம்(Indian Book of Records) மற்றும் ஆசிய சாதனை புத்தகம்(Asian Book of Records) ஆகியவற்றின் தீர்ப்பாளரான பிஸ்வதீப் ராய் சவுத்ரி முன்னிலையில் இந்தச் சாதனை வால்கா வில்வித்தை அகாடெமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

‘நிகழ்வில் ஆருஷ் ரெட்டியின் திறமையைப் பார்த்தபோது அவன் 100 அம்புகள் வரை எய்யக்கூடும் என்று தான் கணித்தேன். ஆனால் அவன் 14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். இது அதிக அளவுக்கு ஊக்கத்தைத் தருகிறது மேலும் மிகவும் பாராட்டத்தக்கது’ என்று இந்திய சாதனை புத்தகத்தின் சார்பாக சான்றிதழை வழங்கிய பிஸ்வதீப் தெரிவித்தார்.

‘எட்டு மாதங்களாக ஆருஷ் ரெட்டி அகாடெமியில் பயிற்சி பெற்று வருகிறான். அவனை ஒரு நம்பிக்கையான தொழில்முறை வில்லனாக வளர்ப்பதற்குப்  பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன் ‘ என்று வால்கா வில்வித்தை அகாடெமி தலைவர் செருகூரி சத்தியநாராயண தெரிவித்தார்.

Related Articles

UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்... பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற...
இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – ... 2018ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல். இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அந்தப் புத்தகம் அதிக...
பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்ற... " பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் " பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் இல்லாமல் சில அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?ஒரு சின்...
அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்ப... பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப...

Be the first to comment on "வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நான்கு வயது ஆருஷ் ரெட்டி"

Leave a comment

Your email address will not be published.


*