48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கவிருக்கிறார் 14 வயது பெண்

48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கவிருக்கிறார் 14 வயது பெண்

கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்ட அவர், இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கான உடற்பயிற்சியை இன்று காலையில் இருந்து மேற்கொள்ளத் தொடங்கினார்.

ஒர்லி கோலிவாடா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள கடல் வழிப் பயணத்தை முதன்முதலில் கண்டடைந்த பெண் என்ற பெருமையை கடந்த மார்ச் 2017 ஆம் ஆண்டு கௌரி பெற்றார். நீச்சலில் எப்போதும் பேரார்வம் கொண்டிருக்கும் கௌரி, இங்கிலிஷ் சேனல் மற்றும் அரேபியன் கடலை நீந்திக் கடக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார். இரவில் குளிர்ந்த நீரில் நீந்தும் வல்லமை பெற்ற பெண்ணாகக் கௌரி திகழ்கிறார். அவரது முயற்சி வெற்றி அடையட்டும்.

Related Articles

முலாம்பழம் ஜூஸ் குடிப்பதன் பலன்கள்!... கோடை காலம் தொடங்கி மண்டபத்திரம் மக்களே என்று நம்மை வாட்டி வதைத்து எடுக்கிறது. இந்த சூழலை சமாளிக்க சாலை ஓரங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறு சிறு கடைக...
UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்... பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற...
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...  வரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...
அசுரன் பாடல்கள் தேசிய விருது வெல்லுமா &... பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய பாடல்கள்பாடலாசிரியர் யுகபாரதி இந்தப் படத்தில் பொல்லாத பூமி, எள்ளு வய பூக்கலையே, கண்ணழகு ரத்தினமே என மூன்று பாடல்களை எ...

Be the first to comment on "48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கவிருக்கிறார் 14 வயது பெண்"

Leave a comment

Your email address will not be published.


*