எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்கு” ஒரு பார்வை!

Kadavulin Naaku book review

தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், வெங்காயத்தின் குரல்!, தேசங்களின் தலைவிதி,தேவையில்லாத கோபம்!, முதல் கண்ணீர்!, வான் நோக்கு!, எதில் போய் முடியும்?, தேடிச் சேர்த்த பணம்!, நாற்காலிக்கு கொம்பு உண்டு!, யாருக்கானது சட்டம்!,கவலையின் குரல்!, மழையை வரவழைப்பவர்கள்!,துரோகத்தின் நிழல்!, யானையின் கண்கள்!, பயத்தை சுமப்பவர்கள்!,தண்டனை மட்டுமா தீர்வு!,மரத்தில் காய்க்கும் அரிசி!,’ஒடோமி’ கதை, வெறும் கற்பனை!, ஆமையும் முரசும்!,வான் விருந்து!, இரும்பு மிருகம்!,ஈக்களும் சிலந்தியும்!, உப்பும் குற்றமும், வாயைக் கட்டுங்கள்!,உதவிக் குரல்!, சந்தையின் தந்திரம்!, அழகின் அடையாளம்!,சிறுகல் போதும்!, நிறம் மாறிய பறவை!, அறிவின் துணை!,வாழ்வின் வியப்பு!, உழைப்பின் உன்னதம்!, கோடையும் இனிதே!,மறதியின் தேவதை!, எச்சில் கோபம்!, குடித்த கழுதை!,இரக்கத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்!,சிந்திக்கும் விலங்கு!,சந்தேகத்தின் நிழல்!,நேர்மையின் அர்த்தம்!, மவுனக் காட்சிகள்!, வாழ்தலின் இனிமை!,எதிர்பாராத சந்தோஷம்!, பாடம் மட்டுமே போதுமா!, உண்மை சுடும்!, பயணியின் கோபம்!,நம்மில் ஒருவன், பெயரைக் கேளுங்கள்!, நிழலைப் புதைத்தவன்!, குறையும் நிறையும்!, கண்களைத் திருப்புங்கள்!, எதிர்காலம் எப்படியிருக்கும்?, காதலின் துயரம்!, உனக்குள்ளிருக்கும் புத்தன்!, மூடிய கைகள்! , வாளும் வித்தையும்!, அலட்சியமாகும் விதிகள்!, சொல் ஓர் ஆயுதம்!, கூடி உண்போம்! , ஏழு அதிர்ஷ்டங்கள்,வீட்டின் தூண்கள்! என்று 68 தலைப்புகள் உள்ளடக்கியது.  

ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு நாட்டுப்புறக் கதையை பகிர்கிறார் எழுத்தாளர். நாட்டுப்புறக்கதை என்றால் இந்திய தமீழக நாட்டுப்புற கதைகள் மட்டும் அல்ல. உலக அளவிலான நாட்டுப்புற கதைகளை பகிர்கிறார். ஒவ்வொரு   கதையும் மனதை கவரும் வகையில் உள்ளன.

“தமிழ் இலக்கியத்தின் பீஷ்மர் என அழைக்கப்படும் எழுத்தாளர்கி.ராஜநாராயணன் கிராமப்புறங்களில் சொல்லப்பட்டு வந்த கதை களைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார். முல்லை முத்தையா, அ.லெ.நடராஜன்,நெ.சி.தெய்வசிகாமணி போன்றவர்களும் வாய்மொழிக் கதைகளைச் சேகரித்து தொகுத்திருக்கிறார்கள்

தற்போது கழனியூரன், பாரததேவி,எஸ்.எஸ்.போத்தையா. எஸ்.ஏ.பெருமாள், கம்பீரன் என பலரும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி பதிப்பித்து வருகிறார்கள்.உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இதாலோ கால்வினோ, ஹெர்மன்ஹெஸ்ஸே மற்றும் கவிஞர்களான யேட்ஸ்,தாகூர் போன்றவர்களும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி,சேகரித்து நூலாக்கியிருக் கிறார்கள்.” போன்ற மிக முக்கியமான தகவல்களையும் பகிர்கிறார். குழந்தைகளுக்காகன கதைகள் இந்தப் புத்தகத்தில் நிறைய கதைகள் உள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.  

Related Articles

4 years of எனக்குள் ஒருவன் – மார்ச... இயக்குனர் பிரசாத் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் என்ற ரீமேக் திரைப்படம் வெளியாகி இன்றோடு ( மார்ச் 6, 2015 ) நான்கு வர...
" இவிங்கள நம்பி அரசியலுக்கு வராதீங்... தமிழகத்தில் தற்போது கோமாளி ஆட்சி நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா இறப்புக்குப் பின் திறமையான தலைமை அமையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த ரஜி...
வேலையில்லா பட்டதாரி மகன்களின் அம்மாக்களி... வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமா காட்டியதை பார்ப்போம்.  வேலையில்லா பட்டதாரி என்ற வார்த்தையை கேட்டால...
ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39... 2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்கு...

Be the first to comment on "எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்கு” ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*