இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும் – கனா வசனங்கள்!

Kanaa Movie dialogues

கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இப்படிபட்ட படத்தின் வசனங்களை பலர் வாட்சப் ஸ்டேட்டசாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

* ஒன்னு லஞ்சம் கொடுங்க… இல்ல மரியாதை கொடுங்க… ஏன்யா ரெண்டையும் சேர்த்துக் கொடுத்து பழக்கப்படுத்துறிங்க…

 

* பயிரெல்லாம் கருகறத பாக்கும்போது பெத்த பிள்ளய பலிகொடுத்த மாதிரி இருக்குது…

 

* கௌரவமான மனுசங்க எல்லாம் கௌரவமா வாழனும்…

 

* ” ஊருக்கே சோறு போட்ற விவசாயி சார் நான்… “

 

” விவசாயின்னா கதிர் அறுங்க… இப்படி எங்க கழுத்த அறுக்காதிங்க… ”

 

* இந்தப் பாசு பெயிலுங்கறதெல்லாம் சம்பாதிக்கனும்னு நினைக்கறவனுக்குத் தான்… சாதிக்கனும்னு நினைக்கறவனுக்கு இல்ல…

 

* ஆண்களின் வக்கிரப் புத்திக்கு வக்காலத்து வாங்காதீங்க… எளவட்டப் பசங்க தான் ஆபாசமா பேசுன இளவட்டப் பசங்கள அடிச்சு நொறுக்குனது… ஆபாசங்கறது உடைல இல்ல… பிறப்புலயும் வளர்ப்புலயும் இருக்கு…

 

* ஆசைப்பட்டா மட்டும் போதாது! அடம் பிடிக்கத் தெரியணும்! நம்ம பிடிக்குற அடத்துல தான் நமக்கு அது எவ்வளவு பிடிச்சிருக்குனு தெரியும்!

 

* கைதட்டல்னா சும்மாவா… கைதட்டுற மாதிரி எதாவது செய்யுங்க… நாங்களே தட்டுவோம்…

 

* பெண் சாதிக்கறது முக்கியம்… பேங்க் பாதிக்கறது முக்கியமல்ல…

 

* வாழ்றதுக்கு தைரியமில்லாம தற்கொலை பண்ணிட்டு சாவுறவன்லா வீரன்னா அப்ப போராடி வாழ்றவன்லா கோழையா…

 

* இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்.

 

Related Articles

2019 சென்னை புத்தக திருவிழாவில் களமிறங்க... 2019 சென்னை புத்தக திருவிழா வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி கிட்டத்தட்ட இருபது நாட்களாக நடக்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழின் முக்கியமான பதிப்ப...
இப்படியும் ஒரு கிராமம்! – ஓடந்துறை... நல்லா இருந்த ஊரும் நாலு போலீசும் படத்தில் வருவதைப் போல ஒரு வியக்கத்தக்க கிராமம் தான் ஓடந்துறை. இந்தக் கிராமத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்பதைப் ...
கூலி தொழிலாளியின் மகன் சினிமா துறையில் இ... பெரிய பெரிய தொழிலதிபர்களின் மகன்கள், மகள்கள் கைப்பிடியில் இருக்கிறது சினிமா துறை. கூலி தொழிலாளிகளுக்கு மகனாகப் பிறந்தவனும் வீட்டிற்கு ஒரே ஒரு பையனாக இ...
கடன் மீட்பு முகவர்களால் டிராக்டர் ஏற்றிக... ஐந்து லட்சம் கடன் தொகைக்காக விவசாயி ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற விவகாரம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் மீட்பு முகவர்க...

Be the first to comment on "இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும் – கனா வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*