Sayings

மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!

ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டுமே அளவில்லை. ஆசை பேராசையாக மாறும்போது அன்பு வெறியாக மாறும்போது அங்கே அமைதி நிற்காமலே விலகிச் சென்றுவிடும். கடவுளால் எல்லாவற்றையும் பார்க்க முடியுமனால் இன்னும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார். எலிகளின்…


டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்!

காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர்மையாய் துணிவாய் உண்மையாய் உழைக்கிறவர்கள் கரங்களே அழகிய கரங்கள். கனவுகளை…


தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!

ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும். நமக்கு மாறுபட்ட கருத்துடையயோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டியது அவசியம். நமக்கு வேண்டுவது எல்லாம் கட்டுப்பாடும்…